Wednesday, December 29, 2021

தமிழ் இலக்கண வினா விடை 2

 

தமிழ் இலக்கண வினா விடை- 2


1)ஆய்தம் என்ற சொல் எச்சொல்லோடுத் தொடர்புடையது?

    ஆய்தல் 

2) "அடுப்புகூடு" என்றதொல்காப்பியர் சுட்டும் எழுத்து எது ?

    ஃ 

3)குறை சொற்கிளவி என்று அழைக்கப்படுவது எது ?

    உரிச்சொல்

4)புதிய இலக்கிய வகையைக் குறிப்பது எது ?

    விருந்து 

5) தொல்காப்பியம் குறிப்பிடும் இசைகளின் எண்ணிக்கை எத்தனை ?

    நான்கு 

6) நன்னூலார் சுட்டும் சார்பெழுத்துக்கள் எத்தனை ?

    பத்து 

7)பெருங்கப்பியத்திற்கு இலக்கணம் கூறும் நூல் எது ?

    தண்டியலங்காரம்  

8) தொல்காப்பியம் குறிப்பிடும் "கண்படை நிலை" என்பது எது ?

    பொன்னூசல் பாடல்   

9) தொல்காப்பிபயம் சுட்டிய "ஓம்பல் நிலை" என்பது எது ?

    பல்லாண்டு பாடல் 

10) "குழவி மருங்கினும் கிழவதாகும்" என்னும் நூற்பா எவ்விலக்கியமாக வளர்ந்தது ?

    பிள்ளைத்தமிழ்  

No comments:

Post a Comment