மழை
குளமாய்த் தேங்கி ஆறாய் ஓடிக் கடலாய் மாறிக் காற்றால்விண்ணில் கருகொண்டு மண்ணில் தவழும் குழந்தை !
குளமாய்த் தேங்கி
ஆறாய் ஓடிக்
கடலாய் மாறிக்
காற்றால்
விண்ணில் கருகொண்டு
மண்ணில் தவழும் குழந்தை !
No comments:
Post a Comment